ராஜஸ்தான், பழச்சந்தையில் சரமாரி துப்பாக்கிச் சூடு!
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12141290-821-12141290-1623752548524.jpg)
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா பழச்சந்தைக்குள் இரு சக்கர வாகனத்தில் கையில் துப்பாக்கியுடன் புகுந்த அடையாளம் தெரியாத 6 நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இந்தச் சம்பவம் குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.