உக்ரைனில் இந்தியர் பலி: மாணவரின் தந்தைக்கு ஆறுதல் கூறிய பிரதமர்
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14605730-thumbnail-3x2-knk.jpg)
கர்நாடகா: உக்ரைனின் கார்கீவ் நகரில் நடைபெற்ற ரஷ்ய ராணுவத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர் நவீன் சேகரப்பா உயிரிழந்தார். கர்நாடகாவின் ஹவேரியில் உள்ள நவீனின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், மாணவரின் தந்தையிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடி, அவருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST