வைகுண்ட ஏகாதசி: மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள்

By

Published : Jan 1, 2023, 10:21 AM IST

Updated : Feb 3, 2023, 8:38 PM IST

thumbnail

திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து 10ஆம் திருநாள் நடைபெற்றது. கடைசி நாளான இன்று (ஜன.1) நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.