வீடியோ: பட்டாக்கத்தியால் தாக்க வந்தபோதும் பதறாமல் மடக்கிபிடித்த போலீஸ்

By

Published : Jun 18, 2022, 8:14 PM IST

Updated : Feb 3, 2023, 8:24 PM IST

thumbnail

திருவனந்தபுரம்: கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள 37 வயதான நூரநாடு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வி.ஆர்.அருண் குமார், தன்னை ஒருவர் கத்தியால் தாக்க வந்தபோதும் தைரியமாக மடக்கிப்பிடித்துள்ளார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுகுறித்து விசாரணை நடந்துவருகிறது.

Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.