ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16218112-thumbnail-3x2-oo.jpg)
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.நீர்வரத்து 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடிக்கு மேல் உள்ளது. இதன் காரணமாக கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST