கண் கலங்கிய நோயாளி வீடு தேடி மருந்துகளை எடுத்து சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்.. கரங்களைப் பற்றி ஆறுதல்...

By

Published : Feb 23, 2022, 4:50 PM IST

Updated : Feb 3, 2023, 8:17 PM IST

thumbnail

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாலப்பாக்கத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் டயாலிசிஸ், சர்க்கரை நோய், பக்கவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட 50 லட்சமாவது பயனாளிகள் மூன்று பேருக்கு அவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மருந்து பெட்டகங்களை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். வீடு தேடி மருந்துகளை எடுத்து வந்த முதலமைச்ச ஸ்டாலினுக்கு பயனாளிகள் நன்றி தெரிவித்தனர். அவர்களின், கரங்களைப் பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.