ETV Bharat / state

குற்றலாத்திற்கு சென்றவர்கள் கார் விபத்தில் பலி!

author img

By

Published : Aug 17, 2019, 9:58 PM IST

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடுத்தடுத்து மூன்று கார்கள் மோதிய விபத்தில் இருவர் உயரிழந்தனர்.

accident

மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த மூன்று பேர் குற்றாலத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இவர்கள் சென்று கொண்டிருந்த கார் அதிகாலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நத்தம்பட்டியில் எதிரே வந்த இரண்டு கார்களுடன் அடுத்தடுத்து மோதிக் கொண்டது. இதில் நிகழ்விடத்திலேயே காரில் பயணம் செய்த யாஷிப், முகமது பிலால் ஆகியோர் உயிரிழந்தனர்.

மேலும், ஆறு பேர் லேசான காயங்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து நத்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:விருதுநகர்
17-08-19

அடுத்தடுத்து மூன்று கார்கள் மோதி விபத்து இருவர் உயிரிழப்பு

Tn_vnr_02_car_accident_vis_script_7204885Body:ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடுத்தடுத்து மூன்று கார்கள் மோதிய விபத்து குற்றாலத்திற்கு சென்ற 2 பேர் உயிரிழப்பு. மேலும் ஆறு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி....

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி பகுதியில் அதிகாலையில் மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த 3 பேர் குற்றாலத்திற்கு காரில் குளிக்க சென்று கொண்டிருந்த போது, நத்தம்பட்டி பகுதியில் எதிரே வந்த இரண்டு கார்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில் மதுரையைச் சேர்ந்த யாஷிப், முகமது பிலால் ஆதிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 6 பேர் லேசான காயங்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து நத்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.