சென்னை ஆவடியில் பேக்கரி கடை வைத்திருப்பவர் சக்கரபாணி. இவர், தனது உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக கர்நாடகா மாநிலம் ஹாசன் பகுதிக்கு காரில் சென்றார். அந்தக் காரில் இரண்டு ஆண்கள் மூன்று பெண்கள் பயணித்தனர்.
இந்நிலையில், இன்று (அக். 25) பிற்பகல் பள்ளிகொண்டா சுங்கச் சாவடிக்கு கார் வந்தது. அப்போது திடீரென சொகுசு கார் தீப்பற்றி எரிந்தது. இதனால் செய்வதறியாது திகைத்த சுங்கச் சாவடி ஊழியர்கள் தீயை அணைக்க முற்பட்டனர்.
இதையும் படிங்க: திடீரென மாயமான சிறுவன் - தேடிவரும் தீயணைப்பு மீட்பு குழு!