ETV Bharat / state

ஆம்பூர் அருகே சூறைக்காற்றுடன் கனமழை

author img

By

Published : Jul 16, 2022, 8:40 PM IST

ஆம்பூர் அருகே மாதனூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது

சூறைக்காற்று
சூறைக்காற்று

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மாதனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (ஜூலை 16) காலை முதல் வெயில் வாட்டிய நிலையில் மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சூறைக்காற்றுடன் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இந்த திடீர் கனமழையால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

சூறைக்காற்றுடன் பெய்த கனமழை
இதேபோல் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதியில் ஒருமணி நேரத்திற்க்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் அப்பகுதியிலுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையும் படிங்க: பள்ளிப்பட்டு சாய்பாபா கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.