ETV Bharat / state

எரிவாயு சிலிண்டர்களில் ஸ்டிக்கர் ஒட்டி தேர்தல் விழிப்புணர்வு

author img

By

Published : Mar 16, 2019, 7:33 PM IST

திருவள்ளூர்: பாராளுமன்றத் தேர்தலில் நூறு விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி எரிவாயு சிலிண்டர்களில் ஸ்டிக்கரை ஒட்டும் விழிப்புணர்வு பரப்புரையை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்தார்.

ஸ்டிக்கர் ஒட்டி வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் நூறு விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக எரிவாயு சிலிண்டர்களில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக ஸ்டிக்கரை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பரப்புரையை ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

இதுவரை 336 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்திருப்பதாகவும் உள்ளாட்சித்துறை, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி இருப்பதாகவும்,கடந்த பாராளுமன்றத் தேர்தலில் குறைவான வாக்குகள் பதிவான வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில் வாக்கு விழுக்காட்டை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.

வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு

மேலும் பேசிய அவர்,மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், எரிவாயு சிலிண்டர்களில் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டி வீடு வீடாக சென்று வாக்களிப்பதை உறுதி செய்யக்கூடிய வகையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாகவும்தெரிவித்தார்.

தேர்தல் ஆணையம் சுவிதா என்ற ஆப்பை அறிமுகப்படுத்தி இருப்பதாகவும்,அதன் மூலம் கூட்டம் நடத்த அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஆட்சியர் கூறினார்.


Intro:திருவள்ளூர் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க எரிவாயு சிலிண்டர்களில் ஸ்டிக்கரை ஒட்டி வாக்களிப்பது உறுதி செய்யும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்தார்.

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் .மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் .திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதே போல் இன்று திருவள்ளூர் அருகே எரிவாயு சிலிண்டர்கள் வாக்களிப்பது உதவி செய்ய ஏதுவாக அதில் ஸ்டிக்கரை ஒட்டி விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்தார்.

இதுவரை 336 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த இருப்பதாகவும். உள்ளாட்சித்துறை நகராட்சி பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி இருப்பதாகவும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் குறைவான வாக்குகள் பதிவான வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் அதே போல் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். எரிவாயு சிலிண்டர்கள் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டி வீடு வீடாக சென்று வாக்களிப்பது உறுதி செய்யக்கூடிய வகையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார் .மேலும் தேர்தல் ஆணையம் சுவிதா என்ற ஆப்பை அறிமுகப்படுத்தி இருப்பதாகவும். அதன் மூலம் கூட்டம் நடத்த அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஆட்சியர் மகேஷ்வரி ரவி குமார் தெரிவித்தார்.


பேட்டி .மகேஸ்வரி ரவிக்குமார் மாவட்ட ஆட்சியர் திருவள்ளூர் மாவட்டம்


Body:திருவள்ளூர் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க எரிவாயு சிலிண்டர்களில் ஸ்டிக்கரை ஒட்டி வாக்களிப்பது உறுதி செய்யும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்தார்.

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் .மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் .திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதே போல் இன்று திருவள்ளூர் அருகே எரிவாயு சிலிண்டர்கள் வாக்களிப்பது உதவி செய்ய ஏதுவாக அதில் ஸ்டிக்கரை ஒட்டி விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்தார்.

இதுவரை 336 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த இருப்பதாகவும். உள்ளாட்சித்துறை நகராட்சி பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி இருப்பதாகவும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் குறைவான வாக்குகள் பதிவான வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் அதே போல் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். எரிவாயு சிலிண்டர்கள் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டி வீடு வீடாக சென்று வாக்களிப்பது உறுதி செய்யக்கூடிய வகையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார் .மேலும் தேர்தல் ஆணையம் சுவிதா என்ற ஆப்பை அறிமுகப்படுத்தி இருப்பதாகவும். அதன் மூலம் கூட்டம் நடத்த அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஆட்சியர் மகேஷ்வரி ரவி குமார் தெரிவித்தார்.


பேட்டி .மகேஸ்வரி ரவிக்குமார் மாவட்ட ஆட்சியர் திருவள்ளூர் மாவட்டம்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.