ETV Bharat / state

உலக அமைதி வேண்டி தஞ்சை அபய வரதீஸ்வரர் கோயிலில் பூஜை

author img

By

Published : May 17, 2019, 10:00 AM IST

தஞ்சை: உலக அமைதி வேண்டி திருவாதிரை நட்சத்திர தலமான அதிராம்பட்டினம் அபயவரதீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைப்பெற்றது.

தஞ்சை அபய வரதீஸ்வரர் கோயில்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டினம் அபய வரதீஸ்வரர் சாமி திருக்கோயிலில், திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்வதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வருவது வழக்கம்.

இந்த கோயிலில் நேற்று உலக அமைதிக்காகவும் நலனுக்காகவும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.

உலக அமைதி வேண்டி தஞ்சை அபய வரதீஸ்வரர் கோயிலில் பூஜை
Intro:உலக அமைதி வேண்டி திருவாதிரை நட்சத்திர தலமான அதிராம்பட்டினம் அபயவரதீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி


Body:தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டினம் அபய வரதீஸ்வரர் திருக்கோயிலில் உலக அமைதிக்காக திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது அபய வரதீஸ்வரர் சாமி திருக்கோயில் திருவாதிரை நட்சத்திர தலமாக விளங்கி வருகிறது இதனால் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்வதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர்.இந்நிலையில் இன்று உலக அமைதிக்காகவும் நலனுக்காக வும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி பல பகுதியில் இருந்து பக்தர்கள் வருகை தந்தனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.