ETV Bharat / state

100 % வாக்குப்பதிவு விழிப்புணர்வு தொடக்கம்

author img

By

Published : Mar 13, 2021, 7:33 PM IST

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் 100 % வாக்குப்பதிவை வலியுறுத்தும் விழிப்புணர்வை மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்.

வாக்காளர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு
வாக்காளர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பரமக்குடி, திருவாடாணை, ராமநாதபுரம், முதுகுளத்தூர்(தனி) ஆகிய நான்கு தொகுதிகளிலும் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகளில் '100 சதவீதம் வாக்களிப்பது நமது உரிமை' என்னும் வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்டன.

இந்த விழிப்புணர்வை, ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் ஆகியோர் தொடங் கிவைத்தனர்.

இதையும் படிங்க:'தர்மபுரியில் நாட்டுப்புறக் கலைகள் மூலம் வாக்காளா் விழிப்புணர்வு பேரணி!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.