ETV Bharat / state

வடகிழக்கு பருவமழை பாதிப்புகள் குறித்த புகார்களை அளிக்க கட்டணமில்லா எண்கள்!

author img

By

Published : Oct 24, 2019, 7:23 AM IST

புதுக்கோட்டை: வடகிழக்கு பருவமழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பான புகார்களை அளிக்க, கட்டணமில்லா தொலைபேசி எண்கள் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி

வடகிழக்கு பருவமழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பான புகார்களை அளிக்க, கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அவரவர் பகுதிகளில் குடிநீர் விநியோகம், தெருவிளக்கு சம்பந்தமான புகார்கள், டெங்கு காய்ச்சல் பாதிப்பு, தேங்கிக்கிடக்கும் குப்பைகள், மழையினால் சாலைகள் சேதம், வீடுகள் சேதம், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியிருத்தல், வாய்க்கால்கள் அடைப்பு, குளங்கள், ஏரிகள் உடைப்புகள், கால்நடைகள் இறப்பு போன்றவை தொடர்பான விவரங்களையும் கீழ்கண்ட தொலைப்பேசி எண்களைத் தொடர்புகொண்டு தெரியப்படுத்தலாம்.

நகராட்சிப் பகுதிகள்

  • புதுக்கோட்டை நகராட்சி 04322222252 / 04322222253
  • அறந்தாங்கி நகராட்சி 04371220556

பேரூராட்சி பகுதிகள்

  • ஆலங்குடி பேரூராட்சி 18004257212
  • அன்னவாசல் 18004257213
  • அரிமளம் 18004257214
  • இலுப்பூர் 18004257215
  • கறம்பக்குடி 18004257216
  • கீரமங்கலம் 18004257217
  • கீரனூர் 18004257218
  • பொன்னமராவதி 18004257219

கிராம ஊராட்சி பகுதிகள்

  • அன்னவாசல் 18004259014
  • அறந்தாங்கி 18004259015
  • அரிமளம் 18004259016
  • ஆவுடையார்கோவில் 18004259017
  • கந்தர்வக்கோட்டை 18004259018
  • கறம்பக்குடி 18004259019
  • குன்றாண்டார்கோவில் 18004259020
  • மணமேல்குடி 18004259021
  • பொன்னமராவதி 18004259022
  • புதுக்கோட்டை 18004259023
  • திருமயம் 18004259024
  • திருவரங்குளம் 18004259025

மேலும், மாவட்ட அளவில் உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) அலுவலக கட்டணமில்லா தொலைப்பேசி எண் 1800-425-9013 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Intro:புதுக்கோட்டை மாவட்டத்தில்
வடகிழக்கு பருவமழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பான புகார்களை புதுக்கோட்டை மாவட்ட பொது மக்கள் புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி தகவல்,Body:வடகிழக்கு பருவமழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பான புகார்களை பொது மக்கள் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி, தெரிவித்ததாவது.,

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் நகராட்சிகள், அனைத்து பேரூராட்சிகள் மற்றும் அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் அனைத்து பொதுமக்களும் அவரவர் பகுதிகளில் குடிநீர் விநியோகம், தெருவிளக்கு சம்மந்தமான புகார்கள், டெங்கு காய்ச்சல் பாதிப்பு, தேங்கிக்கிடக்கும் குப்பைகள், மழையினால் சாலைகள் சேதம், வீடுகள் சேதம், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியிருத்தல், வாய்க்கால்கள் அடைப்பு, குளங்கள், ஏரிகள் உடைப்புகள், கால்நடைகள் இறப்பு போன்றவை தொடர்பான விவரங்களையும் கீழ்கண்ட தொடர்புடைய தொலைபேசியில் புகார் தெரிவித்திட பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நகராட்சி பகுதிகள் தொடர்பாக புகார் தெரிவிக்க புதுக்கோட்டை நகராட்சி 04322222252 மற்றும் 04322222253, அறந்தாங்கி நகராட்சி 04371220556, என்ற தொலைபேசி எண்ணிலும், பேரூராட்சி பகுதிகள் தொடர்பாக புகார் தெரிவிக்க ஆலங்குடி பேரூராட்சி 18004257212, அன்னவாசல் 18004257213, அரிமளம் 18004257214, இலுப்பூர் 18004257215, கறம்பக்குடி 18004257216, கீரமங்கலம் 18004257217, கீரனூர் 18004257218, பொன்னமராவதி 18004257219 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், கிராம ஊராட்சி பகுதிகள் தொடர்பாக ஊராட்சி ஒன்றியங்களில் புகார் தெரிவிக்க அன்னவாசல் 18004259014, அறந்தாங்கி 18004259015, அரிமளம் 18004259016, ஆவுடையார்கோவில் 18004259017, கந்தர்வக்கோட்டை 18004259018, கறம்பக்குடி 18004259019, குன்றாண்டார்கோவில் 18004259020, மணமேல்குடி 18004259021, பொன்னமராவதி 18004259022, புதுக்கோட்டை 18004259023, திருமயம் 18004259024, திருவரங்குளம் 18004259025, விராலிமலை 18004259026 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
குடிநீர் விநியோகம், தெருவிளக்கு சம்மந்தமான புகார்கள், டெங்கு காய்ச்சல் பாதிப்பு, தேங்கிக்கிடக்கும் குப்பைகள், மழையினால் சாலைகள் சேதம், வீடுகள் சேதம், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியிருத்தல், வாய்க்கால்கள் அடைப்பு, குளங்கள், ஏரிகள் உடைப்புகள், கால்நடைகள் இறப்பு தொடர்பாக, தொடர்புடைய நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கண்ட தொலைபேசி எண்ணில் அல்லது கட்டணமில்லா தொலைபேசியில் புகார்கள் தெரிவித்திட பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தொலைபேசி எண்களில் குடிநீர், தெருவிளக்கு, டெங்கு காய்ச்சல், தேங்கிக்கிடக்கும் குப்பைகள் மற்றும் மழையினால் ஏற்படும் சேதங்கள் தவிர இதர பிரச்சினைகள் தொடர்பாக புகார் ஏதும் தெரிவிக்கப்பட கூடாது.
மேலும், ஊராட்சி ஒன்றியங்களில் புகார் தெரிவித்து 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அதன் விவரத்தினை மாவட்ட அளவில் உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) அலுவலக கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-9013-ல்; பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.