ETV Bharat / state

முட்புதரில் ஆண் சடலம் - போலீஸ் விசாரணை!

author img

By

Published : Jan 14, 2020, 6:54 PM IST

நாமக்கல்: கீரம்பூர் அருகே முட்புதரில் கிடந்த ஆண் சடலம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

man died mysteriously
மூட்புதரில் ஆண் சடலம்

நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் மெட்டுச்சாவடி அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் சங்கர்(27). இவர் நேற்று மாலை தனது வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார். இவரை உறவினர்கள் நேற்றிரவு முதல் தேடி வந்த நிலையில், இடுகாட்டின் அருகே முட்புதரில் மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்

முட்புதரில் ஆண் சடலம்

இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பரமத்தி காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: நூதன முறையில் சேலை வியாபாரியிடம் மோசடி - 4 பேர் கைது!

Intro:பரமத்தி அடுத்துள்ள கீரம்பூர் அருகே அருந்ததியர் காலனியை சேர்ந்த ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு, பரமத்தி போலீசார் விசாரணைBody:நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கீரம்பூர் மெட்டுச்சாவடி அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் சங்கர்(27). இவர் நேற்று மாலை தனது வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார். இதனால் அவரது உறவினர்கள் நேற்று இரவு முதல் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை கீரம்பூர் அருகே உள்ள இடுகாட்டின் அருகே முட்புதரில் மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதியினர் பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் அங்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.