ETV Bharat / state

கடலூரில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்!

author img

By

Published : Apr 30, 2019, 2:45 PM IST

கடலூர்: கேப்பர் மலைப்பகுதியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நின்று கொண்டிருந்த கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

car-fire-in-cuddalore

கடலூரில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும் தங்களுடைய வாகனங்களை பதிவு செய்வதற்கும் நாள்தோறும் பலர் வந்து செல்வர். இந்நிலையில் இன்று காலை தனியார் ஓட்டுநர் பயிற்சி நிலையத்தைச் சேர்ந்த கார் ஒன்று கேப்பர் மலைப்பகுதியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

அந்தக் காரை ஓட்டிவந்தவர் பயிற்சி பெற்ற ஓட்டுநர்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெற உள்ளே சென்றிருந்த நிலையில், கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

கடலூரில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

இதனைத் தொடர்ந்து அங்கு உள்ளவர்கள் வட்டார அலுவலகத்தில் உள்ள தீயணைப்புக் கருவிகள் மூலம் தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

*கடலூரில் திடிரென தீப்பிடித்து எரிந்த கார்*
கடலூர்
ஏப்ரல் 30,
கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நின்று கொண்டிருந்த கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும் தங்களுடைய வாகனங்களை பதிவு செய்வதற்கும் பலர் வருவர். இதேபோல் இன்று காலை தனியார் ஓட்டுநர் பயிற்சி நிலையத்தை சேர்ந்த கார் ஒன்று கேப்பர் மலைப்பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டது . இந்த நிலையில் அவர்களிடம் பயிற்சி பெற்ற ஓட்டுநர்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெற சென்றுள்ளனர் இந்த நிலையில் அலுவலகத்தில் நிறுத்தப்பட்ட கார் திடிரென தீ பிடித்து எரிந்தது. இதனைத்தொடர்ந்து அங்கு உள்ளவர்கள் வட்டார அலுவலகத்தில் உள்ள தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் காயம் இல்லை. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Video send ftp
File name: TN_CDL_02_30_CAR_FIRE_ACCIDENT_RTO_OFFICE_7204906
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.