ETV Bharat / state

இருசக்கர வாகனத்தில் சென்றவர் விபத்தில் பலி

author img

By

Published : Jun 27, 2019, 6:12 PM IST

சென்னை: பெரும்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது கழிவுநீர் லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இருசக்கர வாகனத்தில் சென்றவர்  விபத்தில் பலி

சென்னை பெரும்பாக்கத்தில் காலை 11 மணி அளவில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நவீன்(35) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த கழிவுநீர் லாரி இடித்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து செம்மஞ்சேரி காவல் ஆய்வாளர் விசாரணை நடத்தி வருகிறார்.

இருசக்கர வாகனத்தில் சென்றவர் விபத்தில் பலி
Intro:சென்னை பெரும்பாக்கத்தில் சாலை விபத்தில் ஒருவர் பலி


Body:சென்னை பெரும்பாக்கத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நவீன்(35) இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த கழிவுநீர் லாரி இடித்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார் இச்சம்பவம் காலை 11 மணி அளவில் நடைபெற்றது இதுகுறித்து செம்மஞ்சேரி காவல் ஆய்வாளர் விசாரணை நடத்தி வருகின்றனர்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.