ETV Bharat / state

வாலாஜாவில் வாக்கு செலுத்திய அரியலூர் மாவட்ட ஆட்சியர்

author img

By

Published : Dec 27, 2019, 12:58 PM IST

Updated : Dec 27, 2019, 6:24 PM IST

அரியலூர்: உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் ரத்னா தனது வாக்கினை வாலாஜா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பதிவு செய்தார்.

அரியலூரில் உள்ளாட்சித் தேர்தல்
அரியலூரில் உள்ளாட்சித் தேர்தல்

தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவருகிறது. அரியலூர் மாவட்டத்திலும் காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது.

மாவட்ட ஆட்சியர் ரத்னா தனது வாக்கினை பதிவு செய்தார்.

காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்துவருகின்றனர். மேலும் முதல் முறை வாக்காளர்களும் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்துவருகின்றனர்.

இந்நிலையில் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் தாமரைகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் மாவட்ட ஆட்சியர் ரத்னா வாலாஜா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

இதையும் படிங்க:

திருநங்கை அன்பு ரூபியின் அன்பு சூழ் பயணம்...

Intro:அரியலூர் அரசு தலைமை கூட மாவட்ட ஆட்சியர் வாக்கு பதிவு


Body:இன்று நடைபெறுகின்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் ராஜேந்திரன் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி தாமரை குளத்திலும் மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா வாலாஜா நகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்களித்தனர்


Conclusion:இதுவரை வாக்குப்பதிவு அமைதியாக சென்று கொண்டிருக்கிறது
Last Updated : Dec 27, 2019, 6:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.