ETV Bharat / city

ஓமலூர் - மெச்செரி ரயில்வே நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் தடங்களில் சோதனை ஓட்டம்

author img

By

Published : Feb 24, 2021, 1:40 PM IST

சேலம்: ஓமலூர் - மெச்செரி ரயில்வே நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் தடங்களில் சோதனை ஓட்டம் இன்று (பிப். 24) நடைபெற இருப்பதால் பொதுமக்கள் ரயில் பாதையைக் கடக்க வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.

salem
salem

ஓமலூர் - மெச்செரி ரயில்வே நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் தடங்களில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ரயில்வே பாதுகாப்பு, வேகமான சோதனையின் ஓட்டத்தை மேற்பார்வை செய்ய இருக்கிறார்.

ரயில்வே தெற்கு வட்டம், நாளை (பிப். 25) ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஓமலூர் - மெச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள வழித்தடத்தில் ஒரு சிறப்பு ரயில் அமைப்பைப் பயன்படுத்தி அதிவேக சோதனை ஓட்டத்தை மேற்கொள்ள இருக்கிறார்

இந்த அதிவேக சோதனை ஓட்டமானது மதியம் 2 மணிமுதல் மாலை 5 மணி வரை மேற்கூறிய வழித்தடத்தில் நடத்தப்படும்.

மேலும் இந்த நேரங்களில் ஓமலூர் - மேச்சேரி சாலை ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் பாதைகளுக்கு அருகிலேயே வசிக்கும் மக்கள், ரயில் பாதைகளை அணுகவோ அல்லது கடக்கவோ கூடாது என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.