ETV Bharat / city

ஊரடங்கில் வெளியே சுற்றினால் வாகனம் பறிமுதல் - எஸ்பி தங்கதுரை எச்சரிக்கை!

author img

By

Published : May 24, 2021, 9:31 AM IST

ஊரடங்கின் போது வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

erode sp thangadurai press meet
erode sp thangadurai press meet

ஈரோடு: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது, “நாளை முழு ஊரடங்கில் அநாவசியமாக வெளியில் சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ தேவைகள், இறுதி சடங்கு தவிர வெளியில் வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை பேட்டி

நகரின் முக்கிய இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து கண்காணிக்கப்படும். மளிகை காய்கறி கடைகள் திறக்க அனுமதியில்லை. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோருக்கு இ-பதிவு கட்டாயம்” என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.