ETV Bharat / bharat

போலி ரெம்டெசிவிர் மருந்தை விற்ற 2 பேர் கைது

author img

By

Published : May 2, 2021, 1:48 PM IST

டெல்லியில் போலி ரெம்டெசிவிர் மருந்தை விற்ற இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

போலி ரெம்டெசிவிர் மருந்தை விற்ற இரண்டு பேர் கைது
போலி ரெம்டெசிவிர் மருந்தை விற்ற இரண்டு பேர் கைது

டெல்லி: சாராத பகுதியிக் போலி ரெம்டெசிவிர் ஊசி விற்பனை செய்துவருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து. தகவலின்படி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து போலி ரெம்டெசிவிர் ஊசியை விற்ற இரண்டு பேரை கையும் களவுமாகப் பிடித்தனர்.

அவர்களிடமிருந்து 10 போலி ரெம்டெசிவிர் ஊசி பறிமுதல்செய்தனர். விசாரணையில், அவர்கள் நொய்டாவைச் சேர்ந்த கார்த்திக், அன்ஷுமான் எனத் தெரியவந்தது.

தொடர்ந்து இருவரும் கைதுசெய்யப்பட்டு அவர்களை காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: நாட்டில் 4 லட்சத்தைக் கடந்தது தினசரி கரோனா பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.