ETV Bharat / bharat

'தொற்று நோய்க்கு மத்தியில் பஞ்சாயத்துத் தேர்தலா?'

author img

By

Published : May 2, 2021, 9:59 PM IST

கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் பஞ்சாயத்து தேர்தல்களை நடத்தியதற்காக உத்தரப் பிரதேச அரசை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சனம் செய்தார்.

Priyanka Gandhi slams UP govt
தொற்று நோய்க்கு மத்தியில் பஞ்சாயத்து தேர்தல்: உத்தரபிரதேச அரசை அவதூறாக பேசிய பிரியங்கா காந்தி!

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தத் தேர்தல்கள் கிட்டத்தட்ட 60,000 கிராம சபைகளில் இரண்டாவது அலையின் பேரழிவு தாக்குதலைப் பற்றி எந்தச் சிந்தனையும் இல்லாமல் நடத்தப்பட்டுள்ளன.

Priyanka Gandhi slams UP govt
தொற்று நோய்க்கு மத்தியில் பஞ்சாயத்து தேர்தல்: உத்தரபிரதேச அரசை அவதூறாக பேசிய பிரியங்கா காந்தி!

மாநில அரசின் நடவடிக்கைகள் உண்மையை மறைப்பதற்கும், பொதுமக்களையும் மருத்துவ சமூகத்தையும் அச்சுறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மு.க. ஸ்டாலின் ‘மே தின’ வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.