ETV Bharat / bharat

இந்தியாவில் ஒரேநாளில் 45,352 நபர்களுக்கு கரோனா

author img

By

Published : Sep 3, 2021, 11:28 AM IST

Updated : Sep 3, 2021, 11:46 AM IST

இந்தியாவில் நேற்று (செப் 2) ஒரே நாளில் 366 பேர் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா
கரோனா

புது டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரத்து 358 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 937ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 35 ஆயிரத்து 791 பேர் குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 20 லட்சத்து 63 ஆயிரத்து 616 ஆக உள்ளது.

நேற்று (செப் 2) மட்டும் 366 பேர் தொற்றால் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 39 ஆயிரத்து 895ஆக அதிகரித்துள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

மாநிலத்தில் இதுவரை 67 கோடியே 9 லட்சத்து 59 ஆயிரத்து 968 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.

Last Updated :Sep 3, 2021, 11:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.