ETV Bharat / bharat

விமான மூலம் ஹெராயின் கடத்தல் - இரண்டு ஆப்பிரிக்க பெண்கள் கைது!

author img

By

Published : Jun 6, 2021, 10:59 PM IST

ஹைதராபாத்: ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.78 கோடி மதிப்புள்ள 12 கிலோ ஹெராயினை கடத்தி வந்த இரண்டு ஆப்பிரிக்க பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

விமான மூலம் ஹெராயினை கடத்தி வந்த இரண்டு ஆப்பிரிக்க பெண்கள் கைது!
http://1விமான மூலம் ஹெராயினை கடத்தி வந்த இரண்டு ஆப்பிரிக்க பெண்கள் கைது!0.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/06-June-2021/12038327_6_12038327_1622993739138.png

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (ஜூன். 5) பாதுகாப்பு அலுலவர்கள் சோதனை நடத்தியதில் ஜிம்பாபே நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் ரூ.78 கோடி மதிப்புள்ள 12 கிலோ ஹெராயின் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அதேபோல், இன்று (ஜூன்.6) நடைபெற்ற சோதனையில் சாம்பியா நாட்டைச் சேர்ந்த பெண் பைப் மூலம் போதைப் பொருள்கள் கடந்திவந்தது தெரிவந்துள்ளது.

இதையடுத்து, இந்த இரு பெண்களை கைது செய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரிடமிருந்த போதைப் பொருள்களை வருவாய் புலனாய்வு இயக்குநரக அலுலவர்கள் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: 9.27 லட்சம் குழந்தைகளுக்கு மோசமான ஊட்டச்சத்து குறைபாடு' ஆர்டிஐ தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.