ETV Bharat / bharat

பசியால் மண்ணை உணவாக உட்கொள்ளும் மாடுகள்! அதிர்ச்சி காணொலி!

author img

By

Published : Oct 10, 2020, 2:07 AM IST

ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சங்கமேஸ்வரம், ஜனலகுடெம் நல்லமல்லா வனப்பகுதியில் மாடுகள் மண்ணை தின்னும் நிகழ்வு நடந்தேறிவருகிறது.

Cows eating soil at Nallamala forest area
Cows eating soil at Nallamala forest area

ஆந்திரா: பசியின் கொடுமையால் மாடுகள் மண்ணை தின்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் சங்கமேஸ்வரம், ஜனலகுடெம் நல்லமல்லா வனப்பகுதியில் மாடுகள் மண்ணை தின்னும் நிகழ்வு நடந்தேறிவருகிறது. அவைகளால் பசியையோ அல்லது வேறெதையோ பொறுத்துக்கொள்ள முடியாமல் மண்ணை மணிக்கணக்கில் தின்கின்றன.

Cows eating soil at Nallamala forest area
பசியால் மண்ணை உணவாக உட்கொள்ளும் மாடுகள்

கோட்டப்பள்ளி கால்நடை மருத்துவர் புவனேஷ்வரியிடம் இந்த விவகாரம் குறித்து விளக்குமாறு கேட்டபோது, மரபணு அறிகுறிகளால் சில மாடுகள் மண்ணை தின்பது தெரியவந்தது. வன விவசாயிகள் மாடுகளை காடுகளுக்கு தீவனத்திற்காக அனுப்பியுள்ளனர்.

Cows eating soil at Nallamala forest area
பசியால் மண்ணை உணவாக உட்கொள்ளும் மாடுகள்
Cows eating soil at Nallamala forest area
பசியால் மண்ணை உணவாக உட்கொள்ளும் மாடுகள்

ஒரு மாடு மண்ணை தின்றால், பிற மாடுகளும் அதே முறையைப் பின்பற்றும் என்று அவர் கூறினார். கால்நடைகள் உண்ணும் மண், வேறு நோய்களுக்கு அவைகளை ஆளாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் கவலை தெரிவித்தார். மேலும், அவற்றை உடனடியாக அந்தந்த இடத்திலுள்ள கால்நடை மருத்துவர்களிடம் காட்ட வேண்டுமென்றும் அவர் பரிந்துரைத்தார்.

பசியால் மண்ணை உணவாக உட்கொள்ளும் மாடுகள்! அதிர்ச்சி காணொலி!
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.