தமிழ்நாடு

tamil nadu

வைகுண்ட ஏகாதசி - ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு

By

Published : Jan 13, 2022, 12:49 PM IST

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் இந்த காலை பரமபத வாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மார்கழி உற்சவம் கடந்த மூன்றாம் தேதி பச்சை பார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

ABOUT THE AUTHOR

...view details