தமிழ்நாடு

tamil nadu

திருப்பூரில் கலவரத்தைத் தடுக்கும் காவல் துறையின் ஒத்திகை நிகழ்ச்சி!

By

Published : Dec 2, 2020, 5:09 PM IST

திருப்பூர்: மாநகர காவல் துறை சார்பில் குமரன் நினைவகம் முன்புறம், ஆண்டிபாளையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் கலவரத்தில் ஈடுபடும் மக்களை, தடியடி நடத்தியும் வஜ்ரா வாகனம் மூலம் தண்ணீர் பீய்ச்சி கட்டுப்படுத்தும் ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details