இயன்முறை மருத்துவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம்!
By
Published : Feb 24, 2021, 1:04 PM IST
தூத்துக்குடி: இயன்முறை மருத்துவர்களுக்கு எதிராகப் பிறப்பித்துள்ள அரசாணையை தமிழ்நாடு அரசு ரத்துசெய்ய வேண்டும் எனத் தூத்துக்குடி மாவட்ட இயன்முறை மருத்துவர்கள் பெருமன்றம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.