தமிழ்நாடு

tamil nadu

திடீர் கனமழையால் மக்கள் மகிழ்ச்சி!

By

Published : Mar 27, 2021, 8:01 PM IST

திருநெல்வேலி மாவட்டத்தில் வெயில் மக்களை வாட்டி வதைத்துவந்த நிலையில், நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென கருமேகங்கள் திரண்டு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details