விழுப்புரத்தில் பெரம்பலூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த மணிவேலும் அவரது மனைவி ராமாயியும் தங்களது இருசக்கர வாகனத்தில் துக்க நிகழ்ச்சிக்காக பெரம்பலூரிலிருந்து மேல்நாரியப்பனூர் நோக்கிச் சென்றபோது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதி, சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.
Last Updated : Nov 7, 2019, 10:33 AM IST