விருதுநகரில் இடியுடன் கூடிய கனமழை - விவசாயிகள் மகிழ்ச்சி
By
Published : Jul 11, 2020, 5:59 PM IST
விருதுநகர்: விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 1 மணி நேரமாக இடியுடன் கூடிய கனமழை பெய்துவருவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.