தமிழ்நாடு

tamil nadu

ட்ரோன் மூலம் கண்காணிப்பு - எஸ்பி ஆய்வு

By

Published : Jan 10, 2022, 6:21 AM IST

திண்டுக்கல்: தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் 1,100 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கும் பணியை காவல்துறையினர் மேற்கொண்டனர். இந்தப் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் நேரில் ஆயவு செய்தார்.

ABOUT THE AUTHOR

...view details