தமிழ்நாடு

tamil nadu

பொன்னை அணைக்கட்டிற்கு வரும் தண்ணீரை மலர்தூவி வரவேற்ற ஆட்சியர்!

By

Published : Oct 23, 2020, 7:31 PM IST

வேலூர்: ஆந்திராவில் பெய்து வரும் கன மழையின் காரணமாக வேலூர் மாவட்டம் பொன்னை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக பொன்னை அணைக்கட்டு நிரம்பியது. இந்நிலையில், இன்று(அக்.23) வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மலர் தூவி நீரை வரவேற்றார்.

ABOUT THE AUTHOR

...view details