பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் (மார்ச் 14ல்) இயற்கை எய்தினார். அவருக்குப் பல்வேறு திரைப் பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.செய்தியாளர்களிடம் பேச வந்த பா. ரஞ்சித், இயக்குநரின் மறைவால் உடைந்து போனதில், பேச முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார்.