திண்டுக்கல்லில் கனமழை பெய்துவரும் நிலையில்,முத்தழகுப்பட்டி மற்றும் சின்னகாளை நகர் சந்திப்பு என்னும் இடத்தில் மலைக்கோட்டையில் இருந்து திடீரென பாறை உருண்டு கார் மீது விழுந்தது. இதில், நூலிழையில் இரண்டு பெண்கள் உயிர் தப்பினர். இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST