சென்னை அசோக் நகர் காவல் நிலையம் அருகே இயங்கி வரும் தனியார் மருந்து குடோனில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை அலுவலர்கள் சம்பவயிடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST