தமிழ்நாடு

tamil nadu

’ஹெல்மெட் அணிந்து கொள்ளையடித்த இளைஞர்கள்’ - வெளியான சிசிடிவி காட்சி

By

Published : May 26, 2021, 8:22 PM IST

ஜார்கண்ட்: ராஞ்சியில் ஹெல்மெட் அணிந்த இரண்டு இளைஞர்கள் பட்டப்பகலில் கொரியர் நிறுவனம் ஒன்றின் அலுவலகத்திற்குள் நுழைந்து, துப்பாக்கியைக் காண்பித்து மிரட்டி, மூன்று லட்சம் ரூபாய் கொள்ளையடித்து தப்பித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details