தமிழ்நாடு

tamil nadu

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு!

By

Published : Jul 21, 2021, 9:41 AM IST

விருதுநகரில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலின் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது.

CCTV footage of money laundering by broken temple hundi  CCTV footage of money laundering by broken temple hundi in virudhunagar  virudhunagar news  crime news  theft  hundi theft  virudhunagar latest news  CCTV footage of money laundering  virudhunagar CCTV footage of money laundering  கோயில் உண்டியலை உடைத்து திருட்டு  விருதுநகரில் கோயில் உண்டியலை உடைத்து திருட்டு  விருதுநகர் செய்திகள்  சொக்கநாத சுவாமி திருக்கோவிலில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு  உண்டியல் உடைத்து பணம் திருட்டு சிசிடிவி காட்சி பதிவு
உண்டியல் திருட்டு

விருதுநகர்: விருதுநகரில் உள்ள சொக்கநாத சுவாமி கோயில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் நேற்று முந்தினம் (ஜூலை 19) இரவு பூஜைகள் முடிந்து கோயில் நடை சாத்தப்பட்டது.

இதையடுத்து கோயிலில் இரவு காவலராக பணி புரியும் நபர், நேற்று (ஜூலை 20) அதிகாலை 5.30 மணியளவில், கோயிலுக்குள் சென்று பார்த்த போது, கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கைகள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உண்டியலை உடைத்து பணம் திருட்டு

இதனை உடனடியாக அறநிலையத்துறைக்கும்; காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவ்விடத்தில் இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் கோயிலிலுள்ள சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து, திருட்டில் ஈடுபட்ட நபரை பஜார் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:ரூ. 3 லட்சம் குட்கா பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details