தமிழ்நாடு

tamil nadu

கிணற்றில் பிடிபட்ட 7 அடி நீள மலைப்பாம்பு!

By

Published : Apr 20, 2021, 12:13 AM IST

ஆம்பூர் அருகே கிணற்றில் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு வனத்துறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

7 அடி நீள மலைப்பாம்பு, ஆம்பூர் அருகே கிணற்றில் பிடிபட்ட 7 அடி நீள மலைப்பாம்பு, திருப்பத்தூர், 7 FEET PYTHON CAUGHT NEAR AMBUR
7-feet-python-caught-near-ambur

திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த பனங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் நேற்று (ஏப்.19) மதியம் சுமார் 7 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை கிராம மக்கள் பார்த்துள்ளனர்.

இதுகுறித்து ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் வனத்துறையினர் கிணற்றில் இருந்து பாம்பை பாதுகாப்பாக மீட்டு அடர்ந்த காட்டுப்பகுதியல் விட்டனர்.

இதையும் படிங்க: திருப்பத்தூரில் சித்த மருத்துவ மையம் மீண்டும் தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details