தூத்துக்குடி - திருச்செந்தூர் மாநில நெடுஞ்சாலையில் அன்னம்மாள் கல்வியியல் கல்லூரி அருகே இளைஞர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் இறந்துகிடந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த தென்பாகம் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இறந்தவர் தூத்துக்குடி சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த கோபி என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கோபியின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கோபி எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தது யார்? என்ன காரணத்திற்காக இங்கு அழைத்துவரப்பட்டார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர்.
Intro:தூத்துக்குடியில் கல்லூரி அருகே வாலிபர் வெட்டி படுகொலை - நள்ளிரவில் பயங்கரம்Body:
தூத்துக்குடி
தூத்துக்குடி - திருச்செந்தூர் மாநில நெடுஞ்சாலையில் அன்னம்மாள் கல்வியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி அருகே வாலிபர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடப்பதாக தூத்துக்குடி தென்பாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது. இறந்தவர் தூத்துக்குடி சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த கோபி என்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கோபியின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பான புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து கோபி எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தது யார் என்ன காரணத்திற்காக இங்கு அழைத்துவரப்பட்டார் என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:null
தூத்துக்குடி
தூத்துக்குடி - திருச்செந்தூர் மாநில நெடுஞ்சாலையில் அன்னம்மாள் கல்வியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி அருகே வாலிபர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடப்பதாக தூத்துக்குடி தென்பாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது. இறந்தவர் தூத்துக்குடி சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த கோபி என்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கோபியின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பான புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து கோபி எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தது யார் என்ன காரணத்திற்காக இங்கு அழைத்துவரப்பட்டார் என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:null