திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கொட்டகுலம் ஊராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திருவாணன் (30) என்பவர் வெற்றி பெற்றார். உள்ளாட்சித் தேர்தல் முடிந்த நிலையில் ஒன்றியக்குழு தலைவர்கள் தேர்தல் மறைமுகமாக நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அர்ஜுனன் என்பவர் தனக்குத்தான் வாக்களிக்க வேண்டுமென திருவாணனை தொடர்ந்து மிரட்டி வந்ததாக தெரிகிறது. இதனால், மனமுடைந்த திருவாணன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கொட்டகுலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Intro:துணைத்தலைவர் பதவிக்கு எனக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று மிரட்டிய காரணத்தால், பூச்சி மருந்து குடித்த வார்டு உறுப்பினர்.Body:துணைத்தலைவர் பதவிக்கு எனக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று மிரட்டிய காரணத்தால், பூச்சி மருந்து குடித்த வார்டு உறுப்பினர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கொட்டகுலம் ஊராட்சியில் வார்டு உறுப்பினர் ஒன்றில் வெற்றி பெற்ற திருவாணன் வயது(30), தந்தை பெயர் கணேசன்.
திருவாணன் அவர்களை துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஒன்பதாவது வார்டு வெற்றி வேட்பாளர் அர்ஜுனன் என்பவர் தனக்குத்தான் வாக்களிக்க வேண்டுமென தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த திருவாணன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்பு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு உள்ளார்.
இந்த சம்பவம் கொட்டகுலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Conclusion:துணைத்தலைவர் பதவிக்கு எனக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று மிரட்டிய காரணத்தால், பூச்சி மருந்து குடித்த வார்டு உறுப்பினர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கொட்டகுலம் ஊராட்சியில் வார்டு உறுப்பினர் ஒன்றில் வெற்றி பெற்ற திருவாணன் வயது(30), தந்தை பெயர் கணேசன்.
திருவாணன் அவர்களை துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஒன்பதாவது வார்டு வெற்றி வேட்பாளர் அர்ஜுனன் என்பவர் தனக்குத்தான் வாக்களிக்க வேண்டுமென தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த திருவாணன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்பு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு உள்ளார்.
இந்த சம்பவம் கொட்டகுலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Conclusion:துணைத்தலைவர் பதவிக்கு எனக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று மிரட்டிய காரணத்தால், பூச்சி மருந்து குடித்த வார்டு உறுப்பினர்.