பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அதில் மூத்த மகள் 24 வயதுடைய இளம்பெண் மூளை வளர்ச்சி குன்றியவர்.
இந்நிலையில் மூளை வளர்ச்சி குன்றிய இளம்பெண்ணின் தாயார் வெளியே சென்றிருந்த நிலையில் தொண்டமாந்துறை கிராமத்தைச் சேர்ந்த 54 வயதுடைய சுப்ரமணியன் என்பவர் அப்பெண்ணிற்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.