கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர் பகுதியில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு ஆம்புலன்ஸ் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கர்ப்பிணி, அவரது மாமியார், நாத்தனார் என மூன்று பேர் உயிரிழந்தனர்.
மேலும் படுகாயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கலியமூர்த்தி, செவிலி மீனா, ஆம்புலன்ஸ் உதவியாளர் தேன்மொழி ஆகிய மூவரும் படுகாயங்களுடன் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைப் பெற்றுவந்தனர்.