தமிழ்நாடு

tamil nadu

பரப்பலாறு அணையில் யானை தஞ்சம்: பொதுமக்களுக்கு செல்ல தடை!

By

Published : Nov 8, 2019, 10:21 AM IST

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையில் ஒற்றை யானை தஞ்சமடைந்துள்ளதால் பொதுமக்கள் பரப்பலாறு அணைக்குச் செல்ல வனத் துறை தடைவிதித்துள்ளது.

பரப்பலாறு அணையில் யானை தஞ்சம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மேற்குத் தொடர்ச்சி மலையான பாச்சலூர் மலைப்பகுதியில் பரப்பலாறு அணை உள்ளது. இந்த அணையில் ஒரு மாத காலமாக ஒற்றை யானை தஞ்சமடைந்துள்ளது. இந்த யானையால் அணைக்கு வரும் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனையடுத்து பரப்பலாறு அணைக்கு பொதுமக்கள் செல்ல வனத் துறை மூலம் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறிச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பரப்பலாறு அணையில் யானை தஞ்சம்

மேலும் இந்தத் தடையானது அந்த யானை வேறு இடத்திற்குச் செல்லும்வரை நடைமுறையில் இருக்கும் என வனத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க...பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்!

Intro:திண்டுக்கல் 08.11.19
பதிலி செய்தியாளர் ம.பூபதி

ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையில் ஒற்றை யானை தஞ்சமடைந்துள்ளதால் பொதுமக்கள் பரப்பலாறு அணைக்குச் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது

Body:திண்டுக்கல் 08.11.19
பதிலி செய்தியாளர் ம.பூபதி

ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையில் ஒற்றை யானை தஞ்சமடைந்துள்ளதால் பொதுமக்கள் பரப்பலாறு அணைக்குச் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மேற்குத் தொடர்ச்சி மலையான பாச்சலூர் மலைப்பகுதியில் பரப்பலாறு அணை உள்ளது. இந்த அணையில் ஒரு மாத காலமாக ஒற்றை யானை ஒன்று தஞ்சமடைந்துள்ளது. இந்த யானையால் அணைக்கு வரும் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பரப்பலாறு அணைக்கு பொதுமக்கள் செல்ல வனத்துறை மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் இந்த தடையானது அந்த யானை வேறு இடத்திற்குச் செல்லும் வரை நடைமுறையில் இருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.Conclusion:திண்டுக்கல் 08.11.19
ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையில் ஒற்றை யானை தஞ்சமடைந்துள்ளதால் பொதுமக்கள் பரப்பலாறு அணைக்குச் செல்ல வனத்துறை தடை விதித்துளனர்.

ABOUT THE AUTHOR

...view details