தமிழ்நாடு

tamil nadu

மோதலை ஏற்படுத்தும் விதமாக சர்ச்சை ட்வீட்; அர்ஜூன் சம்பத் மீது வழக்கு

By

Published : Dec 7, 2022, 1:31 PM IST

மோதலை ஏற்படுத்தும் விதமாக ட்விட்டரில் கருத்து பதிவிட்ட அர்ஜூன் சம்பத் மீது கோவை பந்தைய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

கோயம்புத்தூர்: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கோவை செல்வபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

மோதலை ஏற்படுத்தும் விதமாக சர்ச்சை ட்வீட்

அதற்கு பதில் அளிக்கும் விதமாக தடா ரஹிம் என்பவரும் சர்ச்சைக்குரிய வகையில் பதில் அளித்துள்ளார். இதை கவனித்த பந்தைய சாலை போலீசார் அர்ஜூன் சம்பத் மற்றும் தடா ரஹீம் ஆகிய இருவர் மீதும் இன்று (டிச.7) தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மோதலை ஏற்படுத்தும் விதமாக சர்ச்சை ட்வீட்

அர்ஜூன் சம்பத், தடா ரஹிம் ஆகிய இருவர் மீதும் இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கார்த்திகை தீபத்தில் ஜொலி ஜொலித்த நொய்யல் ஆறு!

ABOUT THE AUTHOR

...view details