நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மறைவு திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சுஷாந்த் சிங் மரணம் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சுஷாந்தின் உறவினரும், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியுமான நீரஜ் சிங் தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.