சென்னை: கரோனா தொற்றுக் காரணமாக தமிழ்நாடு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், குரோம்பேட்டை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் பணிபுரிந்த 250 பணியாளர்களின் 30 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.