இந்திய ராணுவத்தை உருவாக்கியவரும், சுதந்திர போராட்ட வீரருமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125ஆவது பிறந்தநாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.