தமிழ்நாடு

tamil nadu

கேரளாவில் பேருந்து விபத்து... மாணவர்கள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழப்பு

By

Published : Oct 6, 2022, 8:15 AM IST

கேரளாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில், பள்ளி மாணவர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர்

Etv Bharat
Etv Bharat

பாலக்காடு: கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் ஊட்டிக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற பேருந்து வடகஞ்சேரி மங்கலம் அருகே கேரள அரசுப் பேருந்தின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் சுமார் 60 பேர் காயம் அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது - உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்!

ABOUT THE AUTHOR

...view details