'சுயேச்சை வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தால் எந்த காரியமும் நடக்காது'

By

Published : Feb 17, 2022, 8:33 AM IST

Updated : Feb 3, 2023, 8:16 PM IST

thumbnail

திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய நகராட்சிகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், "சுயேச்சை, எதிர்க்கட்சி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தால் வார்டில் எந்த காரியமும் நடக்காது. எனவே ஆளுங்கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்" எனப் பேசினார்.

Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.