ETV Bharat / state

கோலாகலமாக நடைப்பெற்ற சமத்துவ பொங்கல்

author img

By

Published : Jan 11, 2020, 11:50 AM IST

நீலகிரி: பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு குன்னூரில் பல்வேறு மதத்தினர் ஒன்றாக சேர்ந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்

pongal celebration
pongal celebration

நீலகிரி மாவட்டம் குன்னூரில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு முன்னதாக 15க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட கோல போட்டிகள் நடைபெற்றன. இதில் பல்வேறு வண்ணங்களில் பெண்கள் ரங்கோலி போன்ற கோலங்களை ‌வரைந்து அசத்தினர்.

மேலும் பெண்களுக்கான பொங்கல் தயாரிக்கும் போட்டிகளும் நடைபெற்றன. இதில் வெள்ளம், கோதுமை போன்ற பாரம்பரிய முறைப்படி பெண்கள் பொங்கலை தயாரித்தனர். ஒவ்வொரு போட்டியாளரின் பொங்கலும் சுவைத்து மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. கிராமிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், மயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகளில் பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

ஒரே நேரத்தில் பல்வேறு மதத்தினர் ஒன்றாக சேர்ந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடியது குன்னூர் பகுதியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தனியார் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்!

Intro: கோலாகலமாக நடைப்பெற்ற சமத்துவ பொங்கல். 
உற்சாகத்துடன் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்ட பெண்கள்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில்    சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் முன்னதாக 15 கற்கும் மேற் பட்டவர்க்கான கோல போட்டிகள் நடைப்பெற்றது இதில் பல்வேறு வண்ணங்களில் பெண்கள் ரங்கோலி போன்ற கோலங்களை ‌வரைந்து அசத்தினர். பெண்களுக்கான பொங்கல் தயாரிக்கும் போட்டி நடைபெற்றது. இதில் வெள்ளம், கோதுமை போன்ற பாரம்பரிய முறைப்படி பொங்கல் தயாரித்தனர். இதன் ஒவ்வொரு போட்டியாளரின் பொங்கல் சுவைத்து மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. கிராமிய பாரமரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், மயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகளில் பெண்கள் ஏறாளமானோர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். ஒரே நேரத்தில் பல்வேறு மதத்தினர் ஒன்றாக சேர்ந்து பொங்கல் விழா கொண்டாடியது குன்னூர் பகுதியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Body:கோலாகலமாக நடைப்பெற்ற சமத்துவ பொங்கல். 
உற்சாகத்துடன் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்ட பெண்கள்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில்    சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் முன்னதாக 15 கற்கும் மேற் பட்டவர்க்கான கோல போட்டிகள் நடைப்பெற்றது இதில் பல்வேறு வண்ணங்களில் பெண்கள் ரங்கோலி போன்ற கோலங்களை ‌வரைந்து அசத்தினர். பெண்களுக்கான பொங்கல் தயாரிக்கும் போட்டி நடைபெற்றது. இதில் வெள்ளம், கோதுமை போன்ற பாரம்பரிய முறைப்படி பொங்கல் தயாரித்தனர். இதன் ஒவ்வொரு போட்டியாளரின் பொங்கல் சுவைத்து மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. கிராமிய பாரமரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், மயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகளில் பெண்கள் ஏறாளமானோர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். ஒரே நேரத்தில் பல்வேறு மதத்தினர் ஒன்றாக சேர்ந்து பொங்கல் விழா கொண்டாடியது குன்னூர் பகுதியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.